சமாதானத்தை வலியுறுத்தி நல்லூரில் இருந்து யாத்திரை

நாட்டில் நிரந்தர அமைதி, சாந்தி, சமாதானம் மற்றும் இனங்களுக்கிடையே பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறைவனிடம் இறையருள் வேண்டி புனித திருத்தல யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


நல்லூர் கந்தசுவாமி முன்றலிருந்து நேற்று மாலை யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த யாத்திரை கதிகாமத்தைச் சென்றடையும்.

இலங்கை முதலுதவிச் சங்கம் இந்து சமயத் தொண்டர் சபையினர், யாழ்ப்பாணம் சின்மயாமிஷன் ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.