கல்விக்கு கரம் கொடுப்போம் கற்கை நெறி உபகரணங்கள் வழங்கிவைப்பு

தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் நல்லூர் பிரதேச சபை கௌரவ உறுப்பினர் வாசுகி சுதாகரன் இல்லத்தில் கல்விக்கு கரம் கொடுப்போம் என்கிற தொனிப் பொருளில் பாடசாலை மாணவர்களுக்கு கற்கை நெறி உபகரணங்கள்  07/12/2018 வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.