சாவகச்சேரி மாணவனை பலியெடுத்தது இரணைமடு

கிளிநொச்சி இரணைமடுவின் வான்பகுதிக்குள்  குளித்துக்கொண்டிருந்த போது நீரில்  இழுத்துச் செல்லப்பட்டு மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த 21 வயதுடைய என். டிலக்சன் எனும் மாணவனே பலியாகியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.