தூசு தட்ட படும் துப்பாக்கிகள் –கருனா
பதவிக்கு வந்து பதவி இழந்த மகிந்த தனது அடக்குமுறை ,ஹிட்லர் ,கடாபி வழியில் தனது அரசியல் அடாவடி
படுகொலை களத்தை திறந்து வைத்து ஆரம்பித்துளளார் .
கவுசல்யன் , ஜோசப் பரராயசிங்கம் படுகொலையுடன் ஆரம்பித்த வெள்ளை வான் கடத்தல்களும் ,சூடுகளும் மீள
இப்பொழுது புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணை கையில் வழங்க பட்டுள்ளது .
இப்பொழுது புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணை கையில் வழங்க பட்டுள்ளது .
புதைக்க பட்ட துப்பாக்கிகள் தூசு தட்ட பட்டு மீள இப்போ களம் நகர்த்த பட்டு வெடி ஓசைகளுடன் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மேற்படி சம்பவம் இலங்கை அரசை பெரும் நெருக்கடி வலைக்குள் உலக அரங்கில் மாற்றம் பெற வைக்கும் என உலக
இராய தந்திரிகள் எச்சரித்து வருகின்றமை இங்கே சுட்டி காட்டிட தக்கது.
இராய தந்திரிகள் எச்சரித்து வருகின்றமை இங்கே சுட்டி காட்டிட தக்கது.
கருத்துகள் இல்லை