அகவைநாளின் அன்பான பரிசு!!
முல்லைத்தீவு மூங்கிலாறு தெற்கு உடையார்கட்டைச் சேர்ந்த மாணவன் சிவராசா நிலவனுக்கு சைக்கிள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் ஊடாக கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்துக்கமைய, ஜேர்மனியில் வதிசிக்கும் சிறிரஞ்சன் நிலாஜினி குடும்பத்தினர் தமது புதல்வன் தமிழ்பிரியனின் 15 ஆவது பிறந்த நாள் பரிசாக இதனை வழங்கியுள்ளனர்.
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் உறுப்பினர் செல்வன் கிசோபன் மாணவனிடம் சைக்கிளைக் கையளித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் ஊடாக கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்துக்கமைய, ஜேர்மனியில் வதிசிக்கும் சிறிரஞ்சன் நிலாஜினி குடும்பத்தினர் தமது புதல்வன் தமிழ்பிரியனின் 15 ஆவது பிறந்த நாள் பரிசாக இதனை வழங்கியுள்ளனர்.
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் உறுப்பினர் செல்வன் கிசோபன் மாணவனிடம் சைக்கிளைக் கையளித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை