இருபத்தைந்து வருடங்களின் பின்னா் மயிலிட்டி ஆலயத்தில் பொங்கல் !!
வலி. வடக்கு ஆதி மயிலிட்டி காசி புதராய் ஆலயத்தில் 25 வருடங்களின் பின்னா் இம்முறை தைப்பொங்கல் இடம்பெறவுள்ளது.
இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருந்து விடுவிக்கப்பட்ட இந்த ஆலயம், பல வருடங்களைக் கடந்து பொங்கல் விழா காண்கிறது.
பொங்கல் செய்யவிரும்பும் அடியவா்கள், நேரத்துடன் வீடுகளில் பொங்கலை முடித்து, ஆலயத்திற்கு வந்து ஆலய பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு ஆலயநிர்வாக சபையினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருந்து விடுவிக்கப்பட்ட இந்த ஆலயம், பல வருடங்களைக் கடந்து பொங்கல் விழா காண்கிறது.
பொங்கல் செய்யவிரும்பும் அடியவா்கள், நேரத்துடன் வீடுகளில் பொங்கலை முடித்து, ஆலயத்திற்கு வந்து ஆலய பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு ஆலயநிர்வாக சபையினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை