போா் குற்றவாளிக்கு பதவி உயா்வா!! கண்டனம் தெரிவிக்கிறது மன்னிப்புச்சபை!
இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை தனது பொறுப்புக்கூறலை தாமதப்படுத்திவரும் நிலையிலேயே போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட் டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பன்னாட்டு மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பன்னாட்டு மன்னிப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உண்மையை உறுதி செய்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குவதற்கும் அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், போர்க்குற்றங்களுக்கு எதிரான வலுவானதொரு விசாரணையை முன்னெடுத்து, தீர்வை வழங்குவதில் அதே அரசு தோல்வியடைந்துள்ளது.
நீதியை நிலைநாட்டல் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் இனியும் தாமதிக்காமல் இலங்கை அரசு தனது கடமையை விரைந்து நிறைவேற்ற வேண்டும் – என்றுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
இவ்வாறு பன்னாட்டு மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பன்னாட்டு மன்னிப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உண்மையை உறுதி செய்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குவதற்கும் அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், போர்க்குற்றங்களுக்கு எதிரான வலுவானதொரு விசாரணையை முன்னெடுத்து, தீர்வை வழங்குவதில் அதே அரசு தோல்வியடைந்துள்ளது.
நீதியை நிலைநாட்டல் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் இனியும் தாமதிக்காமல் இலங்கை அரசு தனது கடமையை விரைந்து நிறைவேற்ற வேண்டும் – என்றுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை