இந்திய மீனவர்கள் 9 பேர் கைது!!
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு படகுகளில் வந்த இந்திய மீனவர்கள் 9 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நெடுந்தீவுக் கடற்பரப்புக்கு அண்மையாக வைத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கடற்படை முகாமுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
ஒரு படகில் 6 மீனவர்களும், மற்றைய படகில் 3 மீனவர்களும் இருந்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
நெடுந்தீவுக் கடற்பரப்புக்கு அண்மையாக வைத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கடற்படை முகாமுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
ஒரு படகில் 6 மீனவர்களும், மற்றைய படகில் 3 மீனவர்களும் இருந்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை