சரியான குதிரை களத்திலிறங்கும்
இவ்வாறு கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்துள்ளார்.
மாத்தளை – கலேவல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்தாவது-
கடந்த இரு மாதகாலமாக நாடு நிலையற்ற நிலையில் காணப்பட்டது. நாம் முன்னெடுத்த அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அரச தலைவரால் தடையேற்படுத்தப்பட்டது. ஆனால் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தற்போது விரைவாக 2, 3 மடங்குகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன- என்றார்.
கருத்துகள் இல்லை