அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும்: தமிழக முதல்வர் பொங்கல் வாழ்த்து
உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்வில் தை பொங்கல் திருநாளில் நலமும் வளமும் பெருகி, அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலகெங்கும் வாழும் தமிழர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
தை திங்கள் முதல் நாளான பொங்கல் திருநாளை, மக்கள் இன்புற்று கொண்டாட குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரூபாயும் வழங்கி சிறப்பித்துள்ளது.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலகெங்கும் வாழும் தமிழர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
தை திங்கள் முதல் நாளான பொங்கல் திருநாளை, மக்கள் இன்புற்று கொண்டாட குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரூபாயும் வழங்கி சிறப்பித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colomboமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் "பொங்கல் திருநாள்" வாழ்த்துச் செய்தி.. #HappyPongal pic.twitter.com/wGL3qTbSF8— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) January 14, 2019
கருத்துகள் இல்லை