பொங்கல் வைத்து கொண்டாடிய தேவயானி

நடிகை தேவயானி சொந்த ஊருக்கு சென்று அங்கு மண் பானையில் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கு சவாலாக இருந்தவர் நடிகை தேயானி. தமிழில், காதல் கோட்டை, சூர்ய வம்சம், நீ வருவாய் என, நினைத்தேன் வந்தாய் உள்பட 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விக்ரம், சரத்குமார், குஷ்பு ஆகியோரது நடிப்பில் வந்த விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தை இயக்கிய ராஜகுமாரனை காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோரையும் மீறி ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர்.
ராஜகுமாருக்கு ராஜகுமாருக்கு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகிலுள்ள ஆலயங்கரடு கிராமம் தான் சொந்த ஊர். ராஜகுமார் மற்றும் தேவயானி இருவரும் குடும்பத்தோடு சென்னையில் வசித்து வருகின்றனர். எனினும், மாதத்திற்கு ஒரு முறை சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். அதுமட்டுமில்லாமல் சொந்த ஊரில் நிலம் வாங்கி அங்கு விவசாயமும் செய்து வருகிறார். கடந்த ஆண்டு அவரது பண்ணையை ஒட்டியுள்ள நிலங்களை சிலர் பிளாட் போட்டு விற்க முயற்சித்துள்ளார். அதனை தெரிந்து கொண்ட தேவயானி, அதனை விலைக்கு வாங்கி அதிலும் விவசாயம் செய்து வருகிறார். அந்தளவிற்கு விவசாயத்தையும், அந்த மண்ணையும் நேசித்து வருகிறார் ராஜகுமார் மற்றும் தேவயானி இருவரும் குடும்பத்தோடு சென்னையில் வசித்து வருகின்றனர். எனினும், மாதத்திற்கு ஒரு முறை சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். அதுமட்டுமில்லாமல் சொந்த ஊரில் நிலம் வாங்கி அங்கு விவசாயமும் செய்து வருகிறார். கடந்த ஆண்டு அவரது பண்ணையை ஒட்டியுள்ள நிலங்களை சிலர் பிளாட் போட்டு விற்க முயற்சித்துள்ளார். அதனை தெரிந்து கொண்ட தேவயானி, அதனை விலைக்கு வாங்கி அதிலும் விவசாயம் செய்து வருகிறார். அந்தளவிற்கு விவசாயத்தையும், அந்த மண்ணையும் நேசித்து வருகிறார்
பொங்கல் வைத்து கொண்டாடிய தேவயானி: கிராமத்தினருக்கு விருந்து!
 Admin  2 Days Ago  No Comments

நடிகை தேவயானி சொந்த ஊருக்கு சென்று அங்கு மண் பானையில் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கு சவாலாக இருந்தவர் நடிகை தேயானி. தமிழில், காதல் கோட்டை, சூர்ய வம்சம், நீ வருவாய் என, நினைத்தேன் வந்தாய் உள்பட 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விக்ரம், சரத்குமார், குஷ்பு ஆகியோரது நடிப்பில் வந்த விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தை இயக்கிய ராஜகுமாரனை காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோரையும் மீறி ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர்.
2
இயக்குனர் ராஜகுமாருக்கு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகிலுள்ள ஆலயங்கரடு கிராமம் தான் சொந்த ஊர். ராஜகுமார் மற்றும் தேவயானி இருவரும் குடும்பத்தோடு சென்னையில் வசித்து வருகின்றனர். எனினும், மாதத்திற்கு ஒரு முறை சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். அதுமட்டுமில்லாமல் சொந்த ஊரில் நிலம் வாங்கி அங்கு விவசாயமும் செய்து வருகிறார். கடந்த ஆண்டு அவரது பண்ணையை ஒட்டியுள்ள நிலங்களை சிலர் பிளாட் போட்டு விற்க முயற்சித்துள்ளார். அதனை தெரிந்து கொண்ட தேவயானி, அதனை விலைக்கு வாங்கி அதிலும் விவசாயம் செய்து வருகிறார். அந்தளவிற்கு விவசாயத்தையும், அந்த மண்ணையும் நேசித்து வருகிறார்.
தேவயானி பொங்கல் கொண்டாட்டம்
இந்த நிலையில், தேவயானி குடும்பத்தோடு சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அங்கு பண்ணை வீட்டின் முன்பு மண் பானையில், பொங்கல் வைத்து குடும்பத்தினருடன் வழிபாடு செய்துள்ளார். அதோடு, கிராமத்தினருக்கும் பொங்கல் கொடுத்து மகிழ்ந்துள்ளார்.
தேவயானி மும்பையைச் சேர்ந்தவராக இருந்தாலும், தமிழ் இயக்குனரை மணந்து, முற்றிலும் தமிழ் பெண்ணாகவே மாறிவிட்டார். தமிழகத்தில் விவசாயம் அழிந்து வரும் நிலையில், ஒரு நடிகையாக விசாயத்தைத் நேசித்து வருவதை ஈரோடு மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்...

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.