பிரித்தானியாவில் பட்டம் பெற்ற இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை!
பிரித்தானிய இராணுவ பல்கலைக்கழகத்தில் இலங்கையைச் சேர்ந்த பெண் இராணுவ வீராங்கனை முதல் தடவையாக பட்டம் பெற்றுள்ளனர்.
பிரித்தானியாவின் செட்டர்ரிக் பகுதியில் உள்ள இராணுவ பல்கலைக்கழத்திலேயே இலங்கை விமானப்படையினைச் சேர்ந்த லெப்டினன்ட் அட்டேல் கோப்ரல் அமரசேன என்ற இராணுவ வீராங்கனையே இவ்வாறு பட்டம் பெற்றுள்ளார்.
இவ்வாறு முதல்தடவையாக பிரித்தானிய இராணுவ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற லெப்டினன்ட் அட்டேல் கோப்ரல் அமரசேன, இலங்கையிலுள்ள விமானப்படை வீரர்களுக்கு பயிற்சியளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
பிரித்தானியாவின் செட்டர்ரிக் பகுதியில் உள்ள இராணுவ பல்கலைக்கழத்திலேயே இலங்கை விமானப்படையினைச் சேர்ந்த லெப்டினன்ட் அட்டேல் கோப்ரல் அமரசேன என்ற இராணுவ வீராங்கனையே இவ்வாறு பட்டம் பெற்றுள்ளார்.
இவ்வாறு முதல்தடவையாக பிரித்தானிய இராணுவ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற லெப்டினன்ட் அட்டேல் கோப்ரல் அமரசேன, இலங்கையிலுள்ள விமானப்படை வீரர்களுக்கு பயிற்சியளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை