ஆளுநர் கேப்பாபிலவு மக்களைச் சந்தித்தார்!
நேற்று முல்லைதீவுக்குச் சென்ற ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு மக்களை நேரில் சந்தித்துள்ளார்.
இராணுவம் அபகரித்தள்ள காணிகளை விடுவிக்கக்கோரி ஓராண்டுக்கும் மேலாக கேப்பாபிலவு மக்கள் வீதியில் போராட்டம் நடத்திவருகின்றனர். நாளை முல்லைத்தீவுக்கு வரும் அரச தலைவர் படையினர் வசமுள்ள காணிகள் சிலவற்றை விடுவிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையிலேயே ஆளுநர் கேப்பாபிலவு மக்களைச் சந்தித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
இராணுவம் அபகரித்தள்ள காணிகளை விடுவிக்கக்கோரி ஓராண்டுக்கும் மேலாக கேப்பாபிலவு மக்கள் வீதியில் போராட்டம் நடத்திவருகின்றனர். நாளை முல்லைத்தீவுக்கு வரும் அரச தலைவர் படையினர் வசமுள்ள காணிகள் சிலவற்றை விடுவிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையிலேயே ஆளுநர் கேப்பாபிலவு மக்களைச் சந்தித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை