அச்சுவேலி தெரேசாள் மகளிர் கல்லூரியில் – கால்கோள் விழா!!
வடக்கு மாகாணத்தின் தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்சகோதரி மரியஜவந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வடமாகாண கல்வி பணிப்பாளர் செ. உதயகுமார், வடமாகாண ஆரம்பப் பிரிவு பிரதிக் கல்வி பணிப்பாளர் ஏ.சற்குணராஜா, யாழ்ப்பாண வலய ஆரம்பப் பிரிவு உதவி கல்வி பணிப்பாளர் பி.சசிக்குமார், கோப்பாய் கோட்டக் கல்வி பணிப்பாளர் நா. சிவநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கல்லூரி அதிபர் அருட்சகோதரி மரியஜவந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வடமாகாண கல்வி பணிப்பாளர் செ. உதயகுமார், வடமாகாண ஆரம்பப் பிரிவு பிரதிக் கல்வி பணிப்பாளர் ஏ.சற்குணராஜா, யாழ்ப்பாண வலய ஆரம்பப் பிரிவு உதவி கல்வி பணிப்பாளர் பி.சசிக்குமார், கோப்பாய் கோட்டக் கல்வி பணிப்பாளர் நா. சிவநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை