சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலயத்தில் தைப்பூச நிகழ்வு!!

வவுனியா சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலயத்தின் தைப்பூச நிகழ்வு ஆலயத்தின் தலைவர் மாதவன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

நிகழ்வில் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான போட்டிப் பரீட்சையில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசில் வழங்கப்பட்டது.

வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜி .ரி .லிங்கநாதன் ,யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் பணிப்பாளர் தி.கார்த்திகேயன் ,தமிழ் விருட்சத்தின் தலைவர்சந்திரகுமார் கண்ணன் ,சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி .மகேஸ்வரி, முன்பள்ளி ஆசிரியர் திருமதி .மதியரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.