யாழில் போதை ஏத்த வருகிறாராம் மைத்திரி
யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கத் திட்டமிடப் படும் கிராம சக்தி வேலைத் திட்டங்கள் தொடர்பில் நேரில் ஆராயும் நோக்கில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன பெப்ரவரி6ஆம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ளார்.
ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் 3 கிராமங்களைத் தேர்வு செய்து அந்தக் கிராமங்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும் வகையில் அரச தலைவரால் கிராமசக்தி நிகழ்ச்சி திட்டமிடப்பட்டது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் நேரில் ஆராயும் நோக்கில் யாழ். மாவட்டத்தை உள்ளடக்கிய வகையில் சிறப்புக் கலந்துரையாடல் மாவட்டச் செயலகத்தில் அரச தலைவர் தலைமையில் எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. தெரிவுசெய்யப்பட்ட கிராமங்களில் ஒரு கிராமத்துக்கும் அரச தலைவர் நேரில்சென்று பார்வையிடவுள்ளார்.
ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் 3 கிராமங்களைத் தேர்வு செய்து அந்தக் கிராமங்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும் வகையில் அரச தலைவரால் கிராமசக்தி நிகழ்ச்சி திட்டமிடப்பட்டது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் நேரில் ஆராயும் நோக்கில் யாழ். மாவட்டத்தை உள்ளடக்கிய வகையில் சிறப்புக் கலந்துரையாடல் மாவட்டச் செயலகத்தில் அரச தலைவர் தலைமையில் எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. தெரிவுசெய்யப்பட்ட கிராமங்களில் ஒரு கிராமத்துக்கும் அரச தலைவர் நேரில்சென்று பார்வையிடவுள்ளார்.
கருத்துகள் இல்லை