மன்னார் காட்டுக்குள்- பெருமளவு வெடி பொருள்கள்!!

மன்னார் பேசாலை நடுக்குடா கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் பெருமளவு வெடி பொருள்கள் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

காட்டுப்பகுதியில் பரல் ஒன்றில் மர்மப் பொருள்கள் காணப்படுவதாக பொது மகன் ஒருவரால், பேசாலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

இதையடுத்து அங்கு சென்ற பொலிஸ் குழுவினர் அப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட பரல் ஒன்றிலிருந்து கிளைமோர் 1, ஜெரற்னைட் 04, தன்னியக்க துப்பாக்கி, துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் என்பவற்றை மீட்டனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.