பல்கலைக்கழக மாணவி தூக்கில்

யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்றுவரும் மாணவியொருவர் தனது வீட்டு முற்றத்தில் இன்று தூக்கில் தொங்கி இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் பொலிசாரின் மேலதிக விசாரணைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி மாணவியின் காதலன் நோய் காரணமான ஏற்கனவே மரணமடைந்துள்ளதாகவும் அதன் காரணமாக மாணவி மன உளைச்சலில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.