புள்ளிகள் கரைந்த பொழுது.!

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ஆதிலட்சுமி சிவக்குமார் அவர்களின் "புள்ளிகள் கரைந்த பொழுது" இது
முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்தேறிய மனிதப் பேரவலத்தை உலகிற்கு எடுத்துச்சொல்லும் ஒரு நாவல்.
தோழமை வெளியீடாக வெளிவரும் இந் நாவல் சென்னை புத்தக கண்காட்சியில் தோழமை அரங்கில் எண் 40 இல் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.