புதிய ஆளுநர்கள் நியமனம்!

ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்தனர்.
மேல் மாகாணத்துக்கு அசாத் சாலி, மத்திய மாகாணத்துக்கு – சத்தேந்திர மைத்ரி குணரத்ன, வடமத்திய மாகாணத்துக்கு சரத் ஏக்கநாயக்க, வட மேல் மாகாணத்துக்கு பேசல ஜயரத்ன பண்டார, கிழக்கு மாகாணத்துக்கு – எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.