யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேசத்தில் இராணுவத்தால் உதவி

யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 25 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருள்களும், பாடசாலை மாணவர்கள் ஐவருக்கு சைக்கிள்களும் நேற்று வழங்கப்பட்டன.


யாழ்ப்பாண மாவட்டக் கட்டளைத் தளபதி ஜேர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியின் ஆலோசனைக்கு அமைவாக பிரிகேடியர் ஏ.டி. அல்வத்தவினால் காரைநகர் சனசமூக நிலைய மண்டபத்தில் வைத்து உதவிகள் வழங்கப்பட்டன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.