ஐ.தே.க விசேட கலந்துரையாடல்!!
இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் தேசிய அரசாங்கத்தை உருவாக்குவது குறித்து ஐ.தே.க விசேட கலந்துரையாடலில் ஈடுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கலந்துரையாடல் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அதன் உறுப்பினர்களுக்கிடையில் நடைபெறவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பான பிரேரணையொன்றை அண்மையில் அவைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைத்திருந்தார்.
இதேவேளை இன்றையதினம் கூடவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி, விசேட செயற்குழுக் கூட்டத்தை இன்று நடத்தவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo.
குறித்த கலந்துரையாடல் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அதன் உறுப்பினர்களுக்கிடையில் நடைபெறவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பான பிரேரணையொன்றை அண்மையில் அவைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைத்திருந்தார்.
இதேவேளை இன்றையதினம் கூடவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி, விசேட செயற்குழுக் கூட்டத்தை இன்று நடத்தவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo.
கருத்துகள் இல்லை