ஸ்மார்ட் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் பணிப்பாளர் நாயகமாக எரிக் விக்ரமரத்ன!
ஜனாதிபதி செயலகத்தால் செயற்படுத்தப்படும் ஸ்மார்ட் ஸ்ரீலங்கா திட்டத்தின் பணிப்பாளர் நாயகமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (புதன்கிழமை) வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நியமனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரிக் விக்ரமரத்ன பெற்றுக்கொண்டுள்ளார்.
இதற்கு முன்னர் எரிக் விக்ரமரத்ன ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை