வெளிநாட்டவர் கல்கிசை கடல் நீரில் மூழ்கி சாவு!

கடலில் நீராடச்  சென்ற வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் கல்கிஸ்ஸை பகுதியில் நேற்று மாலை நடந்துள்ளது.பிரித்தானிய நாட்டை சேர்ந்த 77 வயதான வயோதிபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.