போதைப் பொருளுக்கு எதிராக போராட்டங்கள்!

 வடக்கில் தொடரும் மக்கள் போராட்டங்கள், இன்றும் போதை பொருள் பாவனை மற்றும் விற்பனைக்கு எதிராக நாவற்குழி பகுதியில் இன்று காலை கவனயீா்ப்பு பேரணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம்- மன்னாா் வீதியில் நாவற்குழி மகாவித்தியாலயத்தில் இருந்து நா வற்குழி சந்திவரை இந்த கவயீா்ப்பு பேரணி நடாத்தப்பட்டிருந்தது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.