தென்னிலங்கையில் பேஸ்புக் களியாட்டத்தில் பெண்கள் உட்ப்பட89பேர் கைது!

நள்ளிரவில் ஹோட்டல் ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார் 89 பேரை கைது செய்துள்ளனர்.ஹிங்குராங்கொடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பேஸ்புக் நண்பர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த விருந்து ஒன்றின்போது இவர்கள்கைது செய்யப்பட்டுள்ளனர்.89 பேரும் பல்வேறு வகையான போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதில் பல இளம் பெண்களும் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.நள்ளிரவு வேளையில் நடத்தப்பட்ட இந்த பார்ட்டியில் ஆபாசமான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோட்டலில் இருந்து கருத்தடை மாத்திரைகளும், மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.