யாழ்.குடாநாட்டில் இரு பாாிய காற்றாலை மின்!
யாழ்.குடாநாட்டில் இரு பாாிய காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தகவல்கள் தொிவிக்கின்றன.
இதற்கமைய வாயு சக்தி விற்பன்னர் தனியார் நிறுவனம், 2.2 பில்லியன் ரூபாய் முதலீட்டில் ஒரு காற்றாலை மின் நிலையத்தையும், யாழ் வாயு பகவான் தனியார் நிறுவனம்
2.2 பில்லியன் ரூபாய் முதலீட்டில் மற்றொரு காற்றாலை மின் நிலையத்தையும் அமைக்கவுள்ளன. இந்த புதிய மின் உற்பத்தி நிலையங்கள் ஊடாக 10 மெகாவாட் மின்சாரத்தை
உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம், எரிபொருள் மூலம் பூர்த்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு குறைவடையும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இதற்கமைய வாயு சக்தி விற்பன்னர் தனியார் நிறுவனம், 2.2 பில்லியன் ரூபாய் முதலீட்டில் ஒரு காற்றாலை மின் நிலையத்தையும், யாழ் வாயு பகவான் தனியார் நிறுவனம்
2.2 பில்லியன் ரூபாய் முதலீட்டில் மற்றொரு காற்றாலை மின் நிலையத்தையும் அமைக்கவுள்ளன. இந்த புதிய மின் உற்பத்தி நிலையங்கள் ஊடாக 10 மெகாவாட் மின்சாரத்தை
உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம், எரிபொருள் மூலம் பூர்த்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு குறைவடையும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை