கடதாசிப் பெட்டிக்குள் வெடிபொருட்கள் கண்டெடுப்பு!!

வடமராட்சி கிழக்கு, பனிக்கையடிப் பகுதியில் அநாதரவாக காணப்பட்ட கடதாசிப் பெட்டி ஒன்றினுள் இருந்து வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.


ஆழியவளை அபாய வெளியேற்றப் பாதை பனிக்கையடியில் இன்று (வெியாழக்கிழமை) குறித்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இப்பாதை வழியாக சென்றவர்கள் அநாமதேயமாக காணப்பட்ட கடதாசிப் பெட்டி ஒன்றை அருகே சென்று பார்வையிட்ட போது அதற்குள் துருப்பிடித்த நிலையில் இரண்டு மிதிவெடிகள் மற்றும் கைக்குண்டு என்பன காணப்பட்டன.

இதனையடுத்து பளைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.