பெங்களூரு அணி எந்தவித சந்தேகமும் இல்லாமல் சாம்பியன் பட்டத்துக்கு தகுதியானவர்கள் தான்.!!
மும்பை அரினா அரங்கில் நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் பெங்களூரு அணி வலிமையான கோவா அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றதால் கடந்த ஞாயிற்றுக் கிழமை என்பது அந்த அணிக்கு முக்கியமான நாள் என்றே சொல்ல வேண்டும்.
செர்ஜியோ லோபிரா தலைமையிலான கோவா அணியுடன் விளையாடுவது சவாலாக இருந்தது. அதுவும் முதல் பாதிக்கும் பிறகு கோவா அணி வீரர்களின் ஆட்டம் பயங்கரமாக இருந்தது. ஆனாலும் பெங்களூரு அணி வீரர்கள் சமாளித்து விளையாடி சாம்பியன் பட்டத்தை அருமையாக வென்று காட்டினர்.
இந்த வெற்றியை பெங்களூரு அணியினர் பல வழிகளில் பெற்றனர் என்றே சொல்ல வேண்டும். கோவா அணிக்கு கொடுத்த அழுத்தம், திறமையான எதிர் தாக்குதல் போன்றவற்றின் மூலம் இந்த வெற்றி சாத்தியமானது.
இந்த சீசனில் சுனில் ஷேத்ரி மற்றும் எரிக் பரேலு போன்ற முக்கிய வீரர்கள் சிறப்பாக விளையாடினர். பெங்களூரு அணியின் அந்த 10 வீரர்களும் கோவா அணியை 3-0 என்ற கணக்கில் வென்றனர்.
சரியாக சொல்ல வேண்டும் என்று சொன்னால் பெங்களூரு அணி வீரர்கள் ஒவ்வொருவரும் முழு பலத்துடன் திரும்பி வந்தனர். குறிப்பாக நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணிக்கு எதிரான ஆட்டத்தின் இரண்டாவது கால்பகுதியில் அவர்கள் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றனர். ஆட்டத்தின் 70 ஆவது நிமிடத்ததுக்குப் பிறகு அந்த அணி 3 கோல்கள் அடித்தது.
பயிற்சியாளர் கார்லெஸ் குவாட்ரெட்டின் நடைமுறை தந்திரங்கள், அந்த அணியின் முன்னேற்றத்துக்கு உதவியது. மேலும் அந்த அணி வளர்வதற்கும் உதவியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
மிக்கு மற்றும் பர்துலு போன்ற முக்கிய வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதால், இரண்டாம் சீசனில் லீக் போட்டியில் முதலிடம் பிடித்தது. ஆனால் மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது பெங்களூரு அணியில் உள்ள இந்திய வீரர்கள் நல்ல ஃபார்மில் இருந்தனர். குறிப்பாக இந்திய வீரர்கள் உத்ந்தா சிங், சுனில் சேத்ரி, ராகுல் பீஹெக், குருபீத் சிங் சந்து போன்றோரின் அருமையான ஆட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
உதாந்தா சிங்கின் வேகம் முரட்டுத் தனமாக இருந்தது. இந்த சீசனில் அவர் ஐந்து கோல்களை அடித்தார். சுனில் ஷேத்ரி வழக்கம் போல் குர்பீரீத் சிங்குடன் இணைந்து, அசத்தினார்.
இந்திய டிஃபென்டர்கள் ராகுல் பீஹே, நிஷூ குமார் மற்றும் ஹர்மான்ஜோத் காப்ரா ஆகியோரது ஆட்டம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அவர்களுடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
கோவா அணிக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தும் அடிக்கவில்லை. குறிப்பாக ஃபெரான் இந்த ஆட்டத்தில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்கிறார் குவாட்ரெட்.
மூன்று போட்டிகளிலும் கோவா அணியை பெங்களூரு அணி வீழ்த்தியுள்ளது. உண்மையை சொல்லப் போனால் சந்தேகம் இல்லாமல், பெங்களூரு அணி சாம்பியனாக தகுதி பெற்றதுதான்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
செர்ஜியோ லோபிரா தலைமையிலான கோவா அணியுடன் விளையாடுவது சவாலாக இருந்தது. அதுவும் முதல் பாதிக்கும் பிறகு கோவா அணி வீரர்களின் ஆட்டம் பயங்கரமாக இருந்தது. ஆனாலும் பெங்களூரு அணி வீரர்கள் சமாளித்து விளையாடி சாம்பியன் பட்டத்தை அருமையாக வென்று காட்டினர்.
இந்த வெற்றியை பெங்களூரு அணியினர் பல வழிகளில் பெற்றனர் என்றே சொல்ல வேண்டும். கோவா அணிக்கு கொடுத்த அழுத்தம், திறமையான எதிர் தாக்குதல் போன்றவற்றின் மூலம் இந்த வெற்றி சாத்தியமானது.
இந்த சீசனில் சுனில் ஷேத்ரி மற்றும் எரிக் பரேலு போன்ற முக்கிய வீரர்கள் சிறப்பாக விளையாடினர். பெங்களூரு அணியின் அந்த 10 வீரர்களும் கோவா அணியை 3-0 என்ற கணக்கில் வென்றனர்.
சரியாக சொல்ல வேண்டும் என்று சொன்னால் பெங்களூரு அணி வீரர்கள் ஒவ்வொருவரும் முழு பலத்துடன் திரும்பி வந்தனர். குறிப்பாக நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணிக்கு எதிரான ஆட்டத்தின் இரண்டாவது கால்பகுதியில் அவர்கள் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றனர். ஆட்டத்தின் 70 ஆவது நிமிடத்ததுக்குப் பிறகு அந்த அணி 3 கோல்கள் அடித்தது.
பயிற்சியாளர் கார்லெஸ் குவாட்ரெட்டின் நடைமுறை தந்திரங்கள், அந்த அணியின் முன்னேற்றத்துக்கு உதவியது. மேலும் அந்த அணி வளர்வதற்கும் உதவியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
மிக்கு மற்றும் பர்துலு போன்ற முக்கிய வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதால், இரண்டாம் சீசனில் லீக் போட்டியில் முதலிடம் பிடித்தது. ஆனால் மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது பெங்களூரு அணியில் உள்ள இந்திய வீரர்கள் நல்ல ஃபார்மில் இருந்தனர். குறிப்பாக இந்திய வீரர்கள் உத்ந்தா சிங், சுனில் சேத்ரி, ராகுல் பீஹெக், குருபீத் சிங் சந்து போன்றோரின் அருமையான ஆட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
உதாந்தா சிங்கின் வேகம் முரட்டுத் தனமாக இருந்தது. இந்த சீசனில் அவர் ஐந்து கோல்களை அடித்தார். சுனில் ஷேத்ரி வழக்கம் போல் குர்பீரீத் சிங்குடன் இணைந்து, அசத்தினார்.
இந்திய டிஃபென்டர்கள் ராகுல் பீஹே, நிஷூ குமார் மற்றும் ஹர்மான்ஜோத் காப்ரா ஆகியோரது ஆட்டம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அவர்களுடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
கோவா அணிக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தும் அடிக்கவில்லை. குறிப்பாக ஃபெரான் இந்த ஆட்டத்தில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்கிறார் குவாட்ரெட்.
மூன்று போட்டிகளிலும் கோவா அணியை பெங்களூரு அணி வீழ்த்தியுள்ளது. உண்மையை சொல்லப் போனால் சந்தேகம் இல்லாமல், பெங்களூரு அணி சாம்பியனாக தகுதி பெற்றதுதான்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை