மறைந்த ஊடகவியலாளர் பு. சத்தியமூர்த்தியின் 10 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் அவர் பற்றிய நூல் அறிமுகமும் நிகழ்வு வரும் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெறும் இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.
கருத்துகள் இல்லை