கொழும்புக்கு கொண்டுவந்ததுஈரான் கப்பல்!!
ஹெரொயின் போதைப்பொருளுடன் இன்று காலை தென் கடற்பரப்பில் பறிமுதல் செய்யப்பட்ட ஈரான் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட ஈரானிய பிரஜைகள் 9 பேரிடமும் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தென் கடற்பரப்பில் ஹெரொயின் போதைப்பொருளுடன் பறிமுதல் செய்யப்பட்ட கப்பல், மாகந்துரே மதூஷினால் இலங்கைக்கு போதைப்பொருளை அனுப்புவதற்காக பயன்படுத்தப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo“
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட ஈரானிய பிரஜைகள் 9 பேரிடமும் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தென் கடற்பரப்பில் ஹெரொயின் போதைப்பொருளுடன் பறிமுதல் செய்யப்பட்ட கப்பல், மாகந்துரே மதூஷினால் இலங்கைக்கு போதைப்பொருளை அனுப்புவதற்காக பயன்படுத்தப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo“
கருத்துகள் இல்லை