பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்குவேன் என்கிறார் மஹிந்த!!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்குவேன் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


ஊடக நிறுவன பிரதானிகளை நேற்று(செவ்வாய்கிழமை) சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டிருந்த அவர், ‘பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக, அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்குவதற்கு, எமது அரசாங்கத்தின் கீழ் செயற்படவுள்ளோம்.

இன்னும் 6 மாதங்களே குறித்த சட்டம் அமுலில் இருக்கும்’ எனவும் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.