பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 218 ரன்கள் குவிப்பு!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 218 ரன்கள் குவித்துள்ளது.

ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் இன்று மோதின. கொல்கத்தாவில் நடந்து வரும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

உத்தப்பா (67), நிதிஷ் ரானா (63), ரஸ்ஸல் (48), ஆகிய பேட்ஸ்மேன்கள் நல்ல பங்களிப்பை கொடுத்ததால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது.219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.