விரைவில் திறக்கப்படவுள்ள தாமரை கோபுரம்!!
கொழும்பு தாமரை கோபுர நிர்மானப் பணிகள் பூர்த்தியடையும் தருவாயில் இருப்பதாக டிஜிடல் அடிப்படை வசதிகள் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர் அஜித பி பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அவர் தாமரை கோபுர பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அவர் அங்கு பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தாமரை கோபுரத்தின் நிர்மானப் பணிகள் எதிர்வரும் சில வாரங்களில் முடிவடையவுள்ளதாகவும் இதனை தொடர்ந்து அந்த கோபுரம் தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளதுடன் விரைவில் திறந்து வைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இன்றைய தினம் அவர் தாமரை கோபுர பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அவர் அங்கு பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தாமரை கோபுரத்தின் நிர்மானப் பணிகள் எதிர்வரும் சில வாரங்களில் முடிவடையவுள்ளதாகவும் இதனை தொடர்ந்து அந்த கோபுரம் தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளதுடன் விரைவில் திறந்து வைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை