இந்திய கம்யூனிஸ்ட் தேசியத் தலைவர்கள் பிரசாரம்!!
மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்து 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேசியத் தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி ஏப்ரல் 7-இல் திருப்பூரிலும், ஏப்ரல் 8-இல் கோவையிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
தேசிய செயலாளர் டி.ராஜா ஏப்ரல் 9-இல் சென்னையிலும், ஏப்ரல் 10-இல் விழுப்புரம் மற்றும் சிதம்பரத்திலும், ஏப்ரல் 11-இல் நாகப்பட்டினத்திலும், ஏப்ரல் 12-இல் திருவாரூரிலும், ஏப்ரல் 13-இல் தூத்துக்குடியிலும் ஏப்ரல் 14-இல் கரூர் மற்றும் ஈரோட்டிலும், ஏப்ரல் 15-இல் திருப்பூரிலும், ஏப்ரல் 16-இல் கோவையிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
தேசியக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு ஏப்ரல் 10-இல் விழுப்புரத்திலும், ஏப்ரல் 11-இல் சிதம்பரத்திலும், ஏப்ரல் 12-இல் நாகப்பட்டினத்திலும், ஏப்ரல் 13-இல் மதுரையிலும், ஏப்ரல் 14-இல் தூத்துக்குடியிலும், ஏப்ரல் 15-இல் திருப்பூரிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்து 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேசியத் தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி ஏப்ரல் 7-இல் திருப்பூரிலும், ஏப்ரல் 8-இல் கோவையிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
தேசிய செயலாளர் டி.ராஜா ஏப்ரல் 9-இல் சென்னையிலும், ஏப்ரல் 10-இல் விழுப்புரம் மற்றும் சிதம்பரத்திலும், ஏப்ரல் 11-இல் நாகப்பட்டினத்திலும், ஏப்ரல் 12-இல் திருவாரூரிலும், ஏப்ரல் 13-இல் தூத்துக்குடியிலும் ஏப்ரல் 14-இல் கரூர் மற்றும் ஈரோட்டிலும், ஏப்ரல் 15-இல் திருப்பூரிலும், ஏப்ரல் 16-இல் கோவையிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
தேசியக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு ஏப்ரல் 10-இல் விழுப்புரத்திலும், ஏப்ரல் 11-இல் சிதம்பரத்திலும், ஏப்ரல் 12-இல் நாகப்பட்டினத்திலும், ஏப்ரல் 13-இல் மதுரையிலும், ஏப்ரல் 14-இல் தூத்துக்குடியிலும், ஏப்ரல் 15-இல் திருப்பூரிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை