பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர் சாவடைந்துள்ளார்!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்கள் 15.03.2019 (வெள்ளிக்கிழமை) பிரான்சில் சாவடைந்துள்ளார். அன்னார் தேசிய செயற்பாடுகளில் ஆரம்ப காலம் முதல் சாவடையும் வரை தன்னை அர்ப்பணித்து செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

தொடர்புகளுக்கு: 0143150421

தகவல்: தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.