மன்னார் நானாட்டானில் ஏழு வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்!!

மன்னார் நானாட்டான் பகுதியில் ஏழு வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்யத 40 வயது நபரை நானாட்டான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மன்னார் நானாட்டான் பகுதியில் அயல் வீட்டில் வசித்து வந்த ஏழு வயது சிறுமியினை யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார். இதனையடுத்து ஏழுவயது சிறுமி தனது பெற்றோருக்கு இது தொடர்பாக தெரிவித்ததை அடுத்தே குறித்த எழுபது வயது முதியவரை நானாட்டான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையினை மன்னார் நானாட்டான் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.