டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு!!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியானது நான்கரை சதவீதத்தால் வலுவடைந்துள்ளது என சர்வதேச நிதிச்சந்தை நிலவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மார்ச் 31ஆம் திகதி வரை ரூபாயின் பெறுமதி 3.9 சதவீதத்தால் அதிகரித்திருந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) நான்கரை சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை ரூபாய் பெறுமதியானது, அரச பிணைமுறிகள் மீதான உள்நாட்டு – வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தமை, சுற்றுலாத்துறை வருமானங்கள் உயர்ந்தமை, வெளிநாட்டில் இருந்து கிடைத்த நிதி பாய்ச்சல்கள் என்பன காரணமாகவே அதிகரித்து வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த மாதங்களில் 184 ரூபாவை கடந்த இலங்கை ரூபாயின் பெறுமதி தற்போது வலுவான நிலையில் உள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மார்ச் 31ஆம் திகதி வரை ரூபாயின் பெறுமதி 3.9 சதவீதத்தால் அதிகரித்திருந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) நான்கரை சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை ரூபாய் பெறுமதியானது, அரச பிணைமுறிகள் மீதான உள்நாட்டு – வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தமை, சுற்றுலாத்துறை வருமானங்கள் உயர்ந்தமை, வெளிநாட்டில் இருந்து கிடைத்த நிதி பாய்ச்சல்கள் என்பன காரணமாகவே அதிகரித்து வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த மாதங்களில் 184 ரூபாவை கடந்த இலங்கை ரூபாயின் பெறுமதி தற்போது வலுவான நிலையில் உள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை