வடக்கில் நிலக்கண்ணி வெடிகளை அகற்ற அவுஸ்ரேலியா நிதியுதவி!!
வடக்கில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் முயற்சிகளுக்கு நிதியுதவி செய்யவுள்ளதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.
இதற்காக மனிதநேய உதவிகளின் அடிப்படையில், ஒரு மில்லியன் டொலரை வழங்குவதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இரண்டு வருட காலத்திற்குள் இந்த நிதியை விடுவிக்கவுள்ளதாக அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
வடக்கில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் முயற்சிகளுக்கு இது உதவியாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இதற்காக மனிதநேய உதவிகளின் அடிப்படையில், ஒரு மில்லியன் டொலரை வழங்குவதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இரண்டு வருட காலத்திற்குள் இந்த நிதியை விடுவிக்கவுள்ளதாக அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
வடக்கில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் முயற்சிகளுக்கு இது உதவியாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை