சாவகச்சேரி வர்த்தகர்களுக்கு நாளை கருத்தமர்வு!!


சாவகச்சேரி நகர வர்த்தகர்கள், வியாபாரிகள், ஆகியோருக்கான கருத்தமர்வு நாளை செவ்வாய்க்கிழமை, பி.ப 2மணிக்கு நரசபை பொன்விழா மண்டபத்தில் நடைபெறும்.

புற்றுநேயை உண்டாக்கும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக், பொருட்களின் பாவனையை சாவகச்சேரி நகர்ப்பகுதியில் கட்டப்படுத்தல், தொடர்பாகவே இக்கருத்தமர்வு நடைபெறவுள்ளது.
அனைத்து வர்த்தகர்களையும், வியாபாரிகளையும் கலந்துகொண்டு ஆலோசனைகளையும் கருத்தக்களையும் தெரிவிக்குமாறு சபையின் தவிசாளர் அறிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.