கொள்ளுபிட்டியில் போதைப்பொருளுடன் மூவர் கைது!!


கொள்ளுபிட்டியில் ஐஸ்ரக போதைப்பொருளுடன் சட்டத்தரணி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் இன்று (புதன்கிழமை) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.