ஒன்றிணைந்த எதிரணியின் விசேட கூட்டம்!!

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற குழுவினரின் விசேட கூட்டம் மஹிந்த  தலைமையில் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது.


அதன்படி எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) முற்பகல் 10.00 மணிக்கு இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

சமகால அரசியல் நிலவரத்துடன் எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.