கொலம்பியாவில் மண்சரிவு !!
கொலம்பியாவின் தென்மேற்கு மாகாணமான கவுகாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு தொடரும் அடை மழையால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக அந்நாட்டு அனர்த்த நிவாரண நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் மண்சரிவில் சிக்கி 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 8 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் வீதிகள் மூடப்பட்டதாகவும் அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலைப்பாங்கான பகுதிகளை கொண்ட கொலம்பியாவில் மழை காலத்தில் அதிகளவான வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அங்கு தொடரும் அடை மழையால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக அந்நாட்டு அனர்த்த நிவாரண நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் மண்சரிவில் சிக்கி 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 8 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் வீதிகள் மூடப்பட்டதாகவும் அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலைப்பாங்கான பகுதிகளை கொண்ட கொலம்பியாவில் மழை காலத்தில் அதிகளவான வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை