புனிதம் பெறும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்!

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இருந்த மனித எச்சங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.


தற்கொலை குண்டுத் தாக்குதலினால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த தேவாலயம் முழுமையாக கழுவப்பட்டு புனிதம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலின் போது பலர் உடல் சிதறி பலியாகியிருந்தனர்.

இந்த தாக்குதலினை தொடர்ந்து நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட எட்டு பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியிருந்தது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.