அமெரிக்காவிடம் இருந்து எம்ஹெச் 60 ரோமியோ ஹெலிகாப்டரை வாங்க இந்தியா முடிவு!!
இந்திய கடல்பகுதியில் அத்துமீறி நுழைந்து ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா மற்றும் பாகிஸ்தானை சமாளிக்க அமெரிக்காவிடம் இருந்து எம்ஹெச் 60 ரோமியோ ஹெலிகாப்டரை வாங்க இந்தியா முடிவு செய்திருந்தது. இந்த வகை ஹெலிகாப்டர் நீர்மூழ்கி கப்பலையும் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தும் திறன் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
.
மேலும், இந்திய கடல் பகுதியில், பாகிஸ்தானும் சீனாவும் அத்துமீறி நுழைந்து கடல் பகுதியை சொந்தம் கொண்டாடி வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமெரிக்கா எம்ஹெச் 60 ரோமியோ ஹெலிகாப்டரை இந்தியாவுக்கு வழங்க முன் வந்துள்ளது.
ஆழ்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது. மற்ற நாடுகளில் அருகே தனது போர்கப்பலையும் நிறுத்தி அச்சுறுத்தி வருகின்றது. போர் செய்யும் பணியில் நீர் மூழ்கி கப்பலையும் இந்திய எல்லை பகுதியின் அருகே கொண்டு வருகின்றது. இதனால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.
சீனாவில் இருந்து பாகிஸ்தான் வரை சாலையும் அமைத்துள்ளது சீனா. அங்கு தனது படைகளையும் அனுப்பி வருகின்றது. மேலும், பாகிஸ்தானுக்கு அணு ஆயுதங்கள், போர் விமானங்கள் போர் கப்பலையும் கொடுத்துள்ளது. ஓரே நேரத்தில் இருந்து பாகிஸ்தான், சீனாவும் தாக்குதல் நடத்தினால், திருப்பித் தாக்குவது குறித்து இந்தியா அதிரடியாக திட்டமிட்டு, அதை செயல்படுத்தி வருகிறது.
நீர்மூழ்கி கப்பல்களில் வந்து தாக்குதல் நடத்தினால், இதற்காக அமெரிக்காவிடம் இருந்து ஏறத்தாழ 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் 24 ரோமியோ ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியை பாதுகாக்க 24 எம்ஹெச் ரோமியோ ஹெலிகாப்டரை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா பச்சை கொடி காட்டியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
.
மேலும், இந்திய கடல் பகுதியில், பாகிஸ்தானும் சீனாவும் அத்துமீறி நுழைந்து கடல் பகுதியை சொந்தம் கொண்டாடி வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமெரிக்கா எம்ஹெச் 60 ரோமியோ ஹெலிகாப்டரை இந்தியாவுக்கு வழங்க முன் வந்துள்ளது.
ஆழ்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது. மற்ற நாடுகளில் அருகே தனது போர்கப்பலையும் நிறுத்தி அச்சுறுத்தி வருகின்றது. போர் செய்யும் பணியில் நீர் மூழ்கி கப்பலையும் இந்திய எல்லை பகுதியின் அருகே கொண்டு வருகின்றது. இதனால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.
சீனாவில் இருந்து பாகிஸ்தான் வரை சாலையும் அமைத்துள்ளது சீனா. அங்கு தனது படைகளையும் அனுப்பி வருகின்றது. மேலும், பாகிஸ்தானுக்கு அணு ஆயுதங்கள், போர் விமானங்கள் போர் கப்பலையும் கொடுத்துள்ளது. ஓரே நேரத்தில் இருந்து பாகிஸ்தான், சீனாவும் தாக்குதல் நடத்தினால், திருப்பித் தாக்குவது குறித்து இந்தியா அதிரடியாக திட்டமிட்டு, அதை செயல்படுத்தி வருகிறது.
நீர்மூழ்கி கப்பல்களில் வந்து தாக்குதல் நடத்தினால், இதற்காக அமெரிக்காவிடம் இருந்து ஏறத்தாழ 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் 24 ரோமியோ ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியை பாதுகாக்க 24 எம்ஹெச் ரோமியோ ஹெலிகாப்டரை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா பச்சை கொடி காட்டியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை