பொகவந்தலாவை- சீனக்கலையில் தேயிலை மலையில் சிறுத்தை ஒன்று பதுங்கியுள்ளதாக சந்தேகம். வனவள அதிகாரிகளும் பொதுமக்களும் தேடல் நடவடிக்கையில். நேற்று(26) இந்த சிறுத்தையால் தாக்கப்பட்ட 2 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெறுகின்றனர். - சதீஸ்
கருத்துகள் இல்லை