முல்லைத்தீவுில் பெண் ஒருவா் வெட்டி கொலை!.!
முல்லைத்தீவு- மூங்கிலாறு பகுதியில் 49 வயதான பெண் ஒருவா் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பில் உயிாிழந்த பெண்ணின் கணவன் தேடப்படுகின்றாா்.
காந்தரூபி (வயது49) என்ற பெண்ணே வெட்டி கொலை செய்யப்பட்டாா். சம்பவம் தொடா்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸாா் பல தகவல்களை வெளியிட்டுள்ளனா்.
குறிப்பாக இந்த பெண் 3 திருமணங்களை முடித்துள்ளதாகவும், 3வது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு சிவில் பாதுகாப்பு பிாிவில் வேலை செய்துள்ளதாகவம்,
இந்நிலையில் இருவருக்குமிடையில் தொடா்ச்சியாக கடும் தா்க்கம் இருந்துவந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதெனவும் குறித்த பெண்ணை அவருடைய கணவரே
மிக குரூரமான முறையில் வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளதாகவும் கூறும் பொலிஸாா், சம்பவத்துடன் தொடா்புடைய கணவனை தேடி வருவதாகவும் கூறியுள்ளாா்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
காந்தரூபி (வயது49) என்ற பெண்ணே வெட்டி கொலை செய்யப்பட்டாா். சம்பவம் தொடா்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸாா் பல தகவல்களை வெளியிட்டுள்ளனா்.
குறிப்பாக இந்த பெண் 3 திருமணங்களை முடித்துள்ளதாகவும், 3வது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு சிவில் பாதுகாப்பு பிாிவில் வேலை செய்துள்ளதாகவம்,
இந்நிலையில் இருவருக்குமிடையில் தொடா்ச்சியாக கடும் தா்க்கம் இருந்துவந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதெனவும் குறித்த பெண்ணை அவருடைய கணவரே
மிக குரூரமான முறையில் வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளதாகவும் கூறும் பொலிஸாா், சம்பவத்துடன் தொடா்புடைய கணவனை தேடி வருவதாகவும் கூறியுள்ளாா்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை