பயங்கரவாத்தின் சவாலை இலங்கை இராணுவம் ஏற்க்குமா??

விடுதலை புலிகளை தோற்கடிக்க முடிந்த இலங்கை இராணுவத்திற்கு தற்போது குண்டுத் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிகளை தோற்கடிக்க சிரமமாக உள்ளதாக இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

தொடர் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் பயங்கரவாத செயற்பாடுகளை முழுமையாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு 3 மாதங்களாவது தேவைப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

ஆகையால், பாதுகாப்பு படைகளுக்கு பொதுமக்கள் ஆதரவளிப்பதுடன் அமைதியான முறையில் சிந்தித்து செயலாற்ற வேண்டுமெனவும் மகேஷ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.