செங்கலடி நகரில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!!
போதைப் பொருள் ஒழிப்பு விழிபபுணர்வு பேரணி செங்கலடி நகரில் இன்று நடைபெற்றது.
ஏறாவூர்ப்பற்று பிரதேச முன்றலில் ஆரம்பமான பேரணி செங்கலடி பதுளை வீதிச் சந்தி வரை சென்று மீண்டும் பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகம், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வுப் பேரணியில், பிரதேச செயலக உழியரகள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்திப் பயணாளிகள், கடற்படை, பொலிஸ் உட்பட பலர் கலந் துகொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
ஏறாவூர்ப்பற்று பிரதேச முன்றலில் ஆரம்பமான பேரணி செங்கலடி பதுளை வீதிச் சந்தி வரை சென்று மீண்டும் பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகம், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வுப் பேரணியில், பிரதேச செயலக உழியரகள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்திப் பயணாளிகள், கடற்படை, பொலிஸ் உட்பட பலர் கலந் துகொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை