கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட நபர்கள் விடுதலை!!
கிளிநொச்சியில் கடந்த 25ம் திகதி கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ஆறு பேரும் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். இதன்போது குறித்த ஆறு பேரையும் விடுதலை நீதிமன்றம் செய்தது.
எதிர்வரும் 7ம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையில் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
குறித்த 6 சந்தேக நபர்களையும் கடந்த 25ம் திகதி கிளிநொச்சி பொலிசார் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைதான ஆறு பேரையும் இன்று 3ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.
இன்று குறித்த வழக்கினை எடுத்துக்கொண்ட நிலையில் கிளிநாச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆறு பேரையும் விடுதலை செய்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ஆறு பேரும் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். இதன்போது குறித்த ஆறு பேரையும் விடுதலை நீதிமன்றம் செய்தது.
எதிர்வரும் 7ம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையில் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
குறித்த 6 சந்தேக நபர்களையும் கடந்த 25ம் திகதி கிளிநொச்சி பொலிசார் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைதான ஆறு பேரையும் இன்று 3ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.
இன்று குறித்த வழக்கினை எடுத்துக்கொண்ட நிலையில் கிளிநாச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆறு பேரையும் விடுதலை செய்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை